இலங்கையில் வியக்க வைத்த திருடனின் செயல்
இலங்கையில் திருடன் ஒருவன் செய்த செயலால் நாட்டு மக்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அண்மையில் கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில் பயணி ஒருவரின் பேர்ஸை ஒருவர் கொள்ளையிட்டுள்ளார். இந்நிலையில் பேர்ஸை இழந்த நபருக்கு கொள்ளையரிடமிருந்து கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. எழுதப்பட்டிருந்த கடிதம் அந்தக் கடிதத்தில் தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்துள்ளன. அதில் குறிப்பு ஒன்றும் எழுதி வைத்துள்ளார். அந்த பதிவில் “உங்களை கடவுள் ஆசி … Continue reading இலங்கையில் வியக்க வைத்த திருடனின் செயல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed